பாடலை வடித்தவன்
கவிஞன் .... அதன்
பெருமையை அறிந்தவன்
ரசிகன் ...!
காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு ..
ஆம்!
படைத்தவனுக்குக் காக்கை ....
படித்தவனுக்கோ குயில் !
எழுதிய கவிஞன் இல்லையென்றால்
பாடல் பிறந்திருக்க முடியாது ...
பழகிய ரசிகன் இல்லையென்றால் -அது
பிறந்ததில் பொருளே கிடையாது !
பாடலுக்கு யாருடன்
அதிக உறவு ?
கவிஞனுடனா?
ரசிகனுடனா?
Subscribe to:
Post Comments (Atom)
tamiluku sondham :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete